Wednesday 1st of May 2024 12:45:09 PM GMT

LANGUAGE - TAMIL
-
யாழ்.மாவட்டத்தில் 26 பேர் உட்பட வடக்கில் 48 பேருக்கு தொற்று!

யாழ்.மாவட்டத்தில் 26 பேர் உட்பட வடக்கில் 48 பேருக்கு தொற்று!


யாழ்.மாவட்டத்தில் 26 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் இன்று 48 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வடக்கில் 278 பேருக்கு இன்று பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில்,

யாழ்.மாவட்டத்தில் 26 பேர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் 11 பேர்,

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேர்,

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 03 பேர்,

யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்,

ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர்,

நொதேர்ன் சென்றல் ஹொஸ்பிரலில் ஒருவர்,

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர்,

காங்கேசன்துறை கடற்படை முகாமில் 03 பேர்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் 10 பேர்

மல்லாவி ஆதார வைத்தியசாலையில் 05 பேர்,

மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர்,

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்,

முல்லைத்தீவு விமானப்படை முகாமில் ஒருவர்,

வவுனியா மாவட்டத்தில் 10 பேர்

செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் 07 பேர்,

வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர்,

வவுனியா விமானப்படை முகாமில் ஒருவர்,

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்

மன்னார் மாவட்டத்தில் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE